2) இரவும் பகலும் -- எண்ணும்மை
3) தஞ்சை -- மரூஉ
4) நுனி புகழ் -- உரிச்சொற்றொடர்
5) மாயவன் -- திருமால்
6) நான்மணிமாலை -- முத்து ,பவளம் ,மரகதம் ,மாணிக்கம்
7) மாணிக்கவாசகர் -- திருக்கோவை
8) ஆண்டாள் -- நாச்சியார் திருமொழி
9) சுந்தரர் -- திருத்தொண்டத்தொகை
10) திருநாவுக்கரசர் -- தாண்டகவேந்தர்
11) சிலப்பதிகாரம் -- வான்வழிப்பயணம்
12) சீவகசிந்தாமணி -- மயில்பொறிவிமானம்
13) கம்பராமாயணம் -- புட்பகவிமானம்
14) பெருங்கதை -- வான்பயணச் செய்திகள்
15) பக்கிம்(வங்க மொழி)-- வளைந்த
16) சமுதாயப்புரட்சி -- பாரதிதாசன்
17) சிறுகதை -- புதுமைப்பித்தன்
18) தனித்தமிழ் -- மறைமலையடிகள்
19) புதுக்கவிதை -- பாரதியார்
20) பாரதத்தாய் -- அசலாம்பிகை அம்மையார்
21) குறளடி -- 2 சீர்களை உடையது
22) சிந்தடி -- 3 சீர்களை உடையது
23) அளவடி(அ) நேரடி -- 4 சீர்களை உடையது
24) நெடிலடி -- 5 சீர்களை உடையது
25) கழிநெடிலடி -- 6 (அ) அதற்குமேல் சீர்களை உடையது
26) நற்றிணை -- 9 அடி சிற்றெல்லையும் , 12 அடி பேரெல்லையும்
27) தேம்பாவணி -- 3 காண்டம் , 36 படலம் , 3615 பாடல்
28) சீவகசிந்தாமணி -- 13 இலம்பகங்கள் , 345 பாடல்
29) பெரியபுராணம் -- 2 காண்டம் , 13 சருக்கம் , 4286 பாடல்
30) பாஞ்சாலி சபதம் -- 2 பாகங்கள் , 5 சருக்கங்கள் , 412 பாடல்கள்
31) ஈரறிவு -- நத்தை சங்கு
32) மூவறிவு -- எறும்பு கரையான்
33) நாலறிவு -- நண்டு வண்டு
34) ஐயறிவு -- விலங்கு பறவை
35) கிரி -- மலை
36) காந்திபுரம் -- பாடல்கள்
37) கால் கழுவி வந்தான் -- இடக்கடரக்கல்
38) சாம்புவின் கனி -- நாவற்பழம்
39) மெய்ப்பொருள் கல்வி-- வாணிதாசன்
40) இளமையில் சிறந்தது-- மெய்ப்பிணி இன்மை
No comments:
Post a Comment