2) பூதரம் -- மலை
3) கவிகை -- குடை
4) இடர் -- துன்பம்
5) களபம் -- சந்தனம்
6) புயம் -- தோள்
7) நாமம் -- பெயர்
8) பகழி -- அம்பு
9) செறு -- வயல்
10) சந்தம் -- அழகு
11) எதிரூன்றல் -- காஞ்சி
12) அதிரப்பொருவது -- தும்பை
13) எயில் காத்தல் -- நொச்சி
14) யாணர் -- புதுவருவாய்
15) துகிர் -- பவளம்
16) சலம் -- வஞ்சனை
17) கறி -- மிளகு
18) சோமன் -- வேட்டை
19) மணிமேகலை -- பவுத்தம்
20) நீலகேசி -- சமணம்
21) சீறாப்புராணம் -- இஸ்லாம்
22) முக்திநூல் -- சீவகசிந்தாமணி
23) தமிழ்வேலி -- பரிபாடல்
24) பெண்கல்வி -- பாரதிதாசன்
25) நன்னெறி -- சிவப்பிரகாசர்
26) ஏலாதி -- கணிமேதாவியார்
27) மெய் ஆய்தம் -- அரை
28) ஒற்றளபெடை -- ஒன்று
29) உயிர்நெடில் -- இரண்டு
30) உயிரளபெடை -- மூன்று
31) கந்தகம் -- பந்து
32) குந்தம் -- சூலம்
33) பாடலம் -- பாதிரிப்பூ
34) சடிலம் -- சடை
35) தூதுவளை -- ஞானப்பச்சிலை
36) நெடுநெல்வாடை -- நக்கீரர்
37) பெற்றம் -- பசு
38) விளித்தான் -- அழைத்தான்
39) எயிறு -- பல்
40) நோக்கினான் -- பார்த்தான்
No comments:
Post a Comment