2) பொருட்பால் -- 70 அதிகாரங்கள்
3) காமத்துப்பால் -- 25 அதிகாரங்கள்
4) ஈரறிவு -- நத்தை , சங்கு
5) மூவறிவு -- எறும்பு , கரையான்
6) நாலறிவு -- நண்டு , வண்டு
7) ஐயறிவு -- விலங்கு , பறவை
8) களிற்றியானை நிரை-- 120 பாடல்கள்
9) மணிமிடை பவளம் -- 180 பாடல்கள்
10) நித்திலக்கோவை -- 100 பாடல்கள்
11) இளவேனில் -- சித்திரை , வைகாசி
12) முதுவேனில் -- ஆனி , ஆடி
13) கார் -- ஆவணி , புரட்டாசி
14) கூதிர் -- ஐப்பசி , கார்த்திகை
15) முன்பனி -- மார்கழி , தை
16) பின்பனி -- மாசி , பங்குனி
17) புகார்க்காண்டம் -- 10 காதைகள்
18) மதுரைக்காண்டம் -- 13 காதைகள்
19) வஞ்சிக்காண்டம் -- 7 காதைகள்
20) சிலப்பதிகாரம் -- 3 காண்டங்கள்
21) திருவருட்பா -- இராமலிங்க அடிகள்
22) பழமொழி -- முன்றுறையரையனார்
23) நன்னெறி -- சிவப்பிரகாசர்
24) நீதி நூல் திரட்டு -- வேதநாயகம் பிள்ளை
25) ஏலாதி -- கணிமேதாவியர்
26) இன்னிலை -- பொய்கையார்
27) ஆசிய ஜோதி -- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
28) தில்லைக் கலம்பகம் -- இரட்டைப் புலவர்
29) பெண்கல்வி -- பாரதிதாசன்
30) கலிங்கத்துப்பரணி -- செயங்கொண்டான்
31) கையறுநிலை -- கவியரசு கண்ணதாசன்
32) இயேசு காவியம் -- கவியரசு கண்ணதாசன்
33) புறநானூறு -- 400 பாடல்கள்
34) அகநானூறு -- நெடுந்தொகை
35) மறுதரவுப்பத்து -- பாலை
36) காப்பிய இலக்கணம் -- தண்டியலங்காரம்
37) இன்னா நாற்பது -- கபிலர்
38) திருக்குற்றாலக்
குறவஞ்சி -- திரிகூடராசப்பக் கவிராயர்
39) திருவிளையாடல்
புராணம் -- பரஞ்சோதி முனிவர்
40) மறுமலர்ச்சிப்
பாடல்கள் -- பாரதியார்
No comments:
Post a Comment