2) மணிமேகலை -- சித்தலைச்சாத்தனார்
3) வளையாபதி -- தெரியவில்லை
4) குண்டலகேசி -- நாதகுத்தனார்
5) சீவகசிந்தாமணி -- திருத்தக்கதேவர்
6) குறிஞ்சி -- கபிலர்
7) முல்லை -- பேயனார்
8) மருதம் -- ஓரம்போகியார்
9) நெய்தல் -- அம்மூவனார்
10) பாலை -- ஓதலாந்தையார்
11) குறிஞ்சி -- முருகன்
12) முல்லை -- திருமால்
13) மருதம் -- இந்திரன்
14) நெய்தல் -- வருணன்
15) பாலை -- துர்க்கை
16) குறிஞ்சி கலி -- 29 பாடல்
17) முல்லை கலி -- 17 பாடல்
18) மருதம் கலி -- 35 பாடல்
19) நெய்தல் கலி -- 33 பாடல்
20) பாலை -- தெரியவில்லை
21) குறிஞ்சி -- யாமம்
22) முல்லை -- மாலை
23) மருதம் -- வைகறை
24) நெய்தல் -- எற்பாடு
25) பாலை -- நண்பகல்
26) குறிஞ்சி -- தொண்டகப் பறை
27) முல்லை -- ஏறுகோட் பறை
28) மருதம் -- மணமுழவும் பறை
29) நெய்தல் -- மீனக்கொட் பறை
30) பாலை -- தெரியவில்லை
31) குறிஞ்சி பாடல்கள் -- 2 , 8
32) முல்லை பாடல்கள் -- 4 , 14
33) மருதம் பாடல்கள் -- 6 , 16
34) நெய்தல் பாடல்கள் -- 10 , 20
35) பாலை பாடல்கள் -- 1 , 3
36) குறிஞ்சி பாடல்கள் -- மலையும் மலை சார்ந்த இடமும்
37) முல்லை பாடல்கள் -- காடும் காடு சார்ந்த இடமும்
38) மருதம் பாடல்கள் -- வயலும் வயல் சார்ந்த இடமும்
39) நெய்தல் பாடல்கள் -- கடலும் கடல் சார்ந்த இடமும்
40) பாலை பாடல்கள் -- வெப்பம் மிகுந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும்