2) மதுரை காண்டம் -- 18 படலம்
3) கூடல் காண்டம் -- 30 படலம்
4) பகாப்பதம் -- 7 எழுத்து பெற்றிருக்கும்
5) பகுபதம் -- 9 எழுத்து பெற்றிருக்கும்
6) கன்னப்பருவம் -- 8 வது பருவம்
7) போது -- மலர்
8) பொய்கை -- குளம்
9) பூகம் -- பாக்கு மரம்
10) வழக்குரை காதை -- 10 வது காதை
11) ஆ -- பசு
12) மேதி -- எருமை
13) அரா -- பாம்பு
14) இவுளி -- குதிரை
15) முழவு -- மத்தளம்
16) விண் -- வானம்
17) வரை -- மலை
18) மதுகரம் -- வண்டு
19) பெருமாள் திருமொழி-- 105 பாசுரங்கள்
20) முதல் கலம்பகம் -- நந்தி கலம்பகம்
21) முதல் மாலை -- திருஇரட்டைமணிமாலை
22) மாகதம் -- வித்தார கவி
23) முதல் அந்தாதி -- அற்புதத் திருவந்தாதி
24) ஐவர் கடமை -- புறநானூறு
25) புனல்விழா -- கழார்ப்பெருந்துறை
26) புலம்பக் காண்பது -- காலில் அணியும் கிண்கணி
27) வாடக் காண்பது -- பெண்களின் மெல்லிடை
28) ஒடுங்கக் காண்பது -- யோகியர் உள்ளம்
29) போடக் காண்பது -- விதை
30) தேடக் காண்பது -- அறம் , பெருமை
31) 2ம் நூற்றாண்டு -- தண்டமிழ் ஆசான்
32) 7ம் நூற்றாண்டு -- மருள்நீக்கியார்
33) 8ம் நூற்றாண்டு -- ஆண்டாள்
34) 9ம் நூற்றாண்டு -- தம்பிரான் தோழா
35) புலன் -- பள்ளு
36) திருநாவலூர் -- நம்பி ஆரூரர்
37) திருவாமூர் -- அப்பர்
38) சீர்காழி -- ஆளுடையப்பிள்ளை
39) திருவாதவூர் -- மாணிக்கவாசகர்
40) தமிழுக்குக் கதி -- திருக்குறள்,கம்பராமாயணம்
No comments:
Post a Comment