1)
கா -- சோலை
2)
இரவும் பகலும் -- எண்ணும்மை
3)
தஞ்சை -- மரூஉ
4)
நுனி புகழ் -- உரிச்சொற்றொடர்
5)
மாயவன் -- திருமால்
6)
நான்மணிமாலை -- முத்து ,பவளம் ,மரகதம் ,மாணிக்கம்
7)
மாணிக்கவாசகர் -- திருக்கோவை
8)
ஆண்டாள் -- நாச்சியார் திருமொழி
9)
சுந்தரர் -- திருத்தொண்டத்தொகை
10)
திருநாவுக்கரசர் -- தாண்டகவேந்தர்
11)
சிலப்பதிகாரம் -- வான்வழிப்பயணம்
12)
சீவகசிந்தாமணி -- மயில்பொறிவிமானம்
13)
கம்பராமாயணம் -- புட்பகவிமானம்
14)
பெருங்கதை -- வான்பயணச் செய்திகள்
15)
பக்கிம்(வங்க மொழி)-- வளைந்த
16)
சமுதாயப்புரட்சி
-- பாரதிதாசன்
17)
சிறுகதை
-- புதுமைப்பித்தன்
18)
தனித்தமிழ்
-- மறைமலையடிகள்
19)
புதுக்கவிதை
-- பாரதியார்
20)
பாரதத்தாய்
-- அசலாம்பிகை அம்மையார்
21)
குறளடி
-- 2 சீர்களை உடையது
22)
சிந்தடி -- 3 சீர்களை உடையது
23)
அளவடி(அ) நேரடி -- 4 சீர்களை உடையது
24)
நெடிலடி -- 5 சீர்களை உடையது
25)
கழிநெடிலடி -- 6 (அ) அதற்குமேல் சீர்களை
உடையது
26)
நற்றிணை -- 9 அடி சிற்றெல்லையும் , 12 அடி பேரெல்லையும்
27)
தேம்பாவணி -- 3 காண்டம் , 36 படலம் , 3615 பாடல்
28)
சீவகசிந்தாமணி -- 13 இலம்பகங்கள் ,
345 பாடல்
29)
பெரியபுராணம் -- 2
காண்டம் , 13 சருக்கம்
, 4286 பாடல்
30)
பாஞ்சாலி
சபதம் -- 2 பாகங்கள் , 5 சருக்கங்கள் , 412 பாடல்கள்
31)
ஈரறிவு -- நத்தை சங்கு
32)
மூவறிவு -- எறும்பு கரையான்
33)
நாலறிவு -- நண்டு வண்டு
34)
ஐயறிவு -- விலங்கு பறவை
35)
கிரி -- மலை
36)
காந்திபுரம் -- பாடல்கள்
37)
கால் கழுவி வந்தான் -- இடக்கடரக்கல்
38)
சாம்புவின் கனி -- நாவற்பழம்
39)
மெய்ப்பொருள் கல்வி-- வாணிதாசன்
40)
இளமையில் சிறந்தது-- மெய்ப்பிணி இன்மை
1)
கேசரி -- சிங்கம்2)
பூதரம் -- மலை3)
கவிகை -- குடை4)
இடர் -- துன்பம்5)
களபம் -- சந்தனம்6)
புயம் -- தோள்7)
நாமம் -- பெயர்8)
பகழி -- அம்பு9)
செறு -- வயல்10)
சந்தம் -- அழகு11)
எதிரூன்றல் -- காஞ்சி12)
அதிரப்பொருவது -- தும்பை13)
எயில் காத்தல் -- நொச்சி14)
யாணர் -- புதுவருவாய்15)
துகிர் -- பவளம்16)
சலம் -- வஞ்சனை17)
கறி -- மிளகு18)
சோமன் -- வேட்டை19)
மணிமேகலை -- பவுத்தம்20)
நீலகேசி -- சமணம்21)
சீறாப்புராணம் -- இஸ்லாம்22)
முக்திநூல் -- சீவகசிந்தாமணி23)
தமிழ்வேலி -- பரிபாடல்24)
பெண்கல்வி -- பாரதிதாசன்25)
நன்னெறி -- சிவப்பிரகாசர்26)
ஏலாதி -- கணிமேதாவியார்27)
மெய் ஆய்தம் -- அரை28)
ஒற்றளபெடை -- ஒன்று29)
உயிர்நெடில் -- இரண்டு30)
உயிரளபெடை -- மூன்று31)
கந்தகம் -- பந்து32)
குந்தம் -- சூலம்33)
பாடலம் -- பாதிரிப்பூ34)
சடிலம் -- சடை35)
தூதுவளை -- ஞானப்பச்சிலை36)
நெடுநெல்வாடை -- நக்கீரர்37)
பெற்றம் -- பசு38)
விளித்தான் -- அழைத்தான்39)
எயிறு -- பல்40)
நோக்கினான் -- பார்த்தான்
1)
வைதருப்பம் -- ஆசுகவி2)
கெளடம் -- மதுரகவி3)
பாஞ்சாலம் -- சித்திரகவி4)
மாகதம் -- வித்தாரக்கவி5)
பண்டு கலிங்கம் -- ஒடிசா6)
வீரசோழியம் -- இராசேந்திரசோழன்7)
நான்மணிமாலை -- சிற்றிலக்கியம்8)
ஊர் நீங்கினான் -- 7ம் வேற்றுமை9)
அறவுரைக் கோவை -- 10 அதிகாரங்கள் ,
100 பாடல்கள்10)
ஆதிரை -- சிற்பி11)
ஐ -- தலைவன்12)
வீ -- மலர்13)
கூ -- பூமி14)
தே -- கடவுள்15)
க -- அரசன்16)
ஐயை -- தாய்17)
அகலிகை -- பெண்கள்18)
மருகி -- மருமகள்19)
தனயை -- மகள்20)
சேடி -- தோழி21)
வாரி -- கடல்22)
வேய் -- மூங்கில்23)
பண் -- இசை24)
செய்
-- வயல்25)
கோற்றொடியார் -- பெண்கள்26)
சாளரம் -- பலகனி27)
தெற்றி -- திண்ணை28)
மறுகு -- தெரு29)
மகோததி -- கடல்30)
அவனி -- நாடுகள்31)
காஞ்சி -- பட்டாடைகள்32)
திருப்பூர் -- பின்னலாடைகள்33)
மதுரை -- சுங்குடிப் புடவைகள்34)
உறையூர் -- கண்டாங்கிச் சேலைகள்35)
சென்னிமலை -- போர்வைகள்36)
ஐயை -- தாய்37)
அகலிகை -- பெண்கள்38)
மருகி -- மருமகள்39)
தனயை -- மகள்40)
சேடி -- தோழி
1)
முதல் கோவை -- பாண்டிக்கோவை
2)
மதுரை
காண்டம் -- 18 படலம்
3)
கூடல்
காண்டம் -- 30 படலம்
4)
பகாப்பதம் -- 7 எழுத்து பெற்றிருக்கும்
5)
பகுபதம் -- 9 எழுத்து பெற்றிருக்கும்
6)
கன்னப்பருவம் -- 8 வது பருவம்
7)
போது -- மலர்
8)
பொய்கை -- குளம்
9)
பூகம் -- பாக்கு மரம்
10)
வழக்குரை காதை -- 10 வது காதை
11)
ஆ -- பசு
12)
மேதி -- எருமை
13)
அரா -- பாம்பு
14)
இவுளி -- குதிரை
15)
முழவு -- மத்தளம்
16)
விண் -- வானம்
17)
வரை -- மலை
18)
மதுகரம் -- வண்டு
19)
பெருமாள் திருமொழி-- 105 பாசுரங்கள்
20)
முதல்
கலம்பகம் -- நந்தி கலம்பகம்
21)
முதல் மாலை -- திருஇரட்டைமணிமாலை
22)
மாகதம் -- வித்தார கவி
23)
முதல் அந்தாதி -- அற்புதத் திருவந்தாதி
24)
ஐவர் கடமை -- புறநானூறு
25)
புனல்விழா -- கழார்ப்பெருந்துறை
26)
புலம்பக் காண்பது -- காலில் அணியும் கிண்கணி
27)
வாடக் காண்பது -- பெண்களின் மெல்லிடை
28)
ஒடுங்கக் காண்பது -- யோகியர் உள்ளம்
29)
போடக் காண்பது -- விதை
30)
தேடக்
காண்பது -- அறம் , பெருமை
31)
2ம் நூற்றாண்டு -- தண்டமிழ் ஆசான்
32)
7ம் நூற்றாண்டு -- மருள்நீக்கியார்
33)
8ம் நூற்றாண்டு -- ஆண்டாள்
34)
9ம் நூற்றாண்டு -- தம்பிரான் தோழா
35)
புலன் -- பள்ளு
36)
திருநாவலூர் -- நம்பி ஆரூரர்
37)
திருவாமூர் -- அப்பர்
38)
சீர்காழி -- ஆளுடையப்பிள்ளை
39)
திருவாதவூர் -- மாணிக்கவாசகர்
40)
தமிழுக்குக் கதி -- திருக்குறள்,கம்பராமாயணம்